Sunday, November 21, 2010

சாப்பிடுவது எப்படி?

சாப்பிடுவது எப்படி?

"சமைப்பது எப்படி?" படித்திருக்கிறோம். "சாப்பிடுவது எப்படி?" அதற்கும் சாஸ்திரம் இருக்கிறது.

  • பகலில் ஒரு வேளையும், இரவில் ஒரு வேளையும் மட்டுமே போஜனம் செய்ய வேண்டும். சந்தியா காலம், விடியற்பொழுது, நடுநிசி ஆகிய வேளைகளில் எதையும் புசிக்கலாகாது.
  • தாமரை இலை தவிர, வேறு எந்த இலையிலும் பின்புறத்தில் சாப்பிடக்
  • கூடாது.
  • போஜன காலத்தில் பேசினால், ஆயுள் குறையும்.
  • ஈர வஸ்திரத்துடனும், ஒற்றை வஸ்திரத்துடனும் சாப்பிடக் கூடாது.
  • மனைவி சாப்பிடும் போது, கணவன் பார்த்துக் கொண்டிருக்கக் கூடாது.
  • பந்தி போஜனம் பண்ணும்போது, முன்னதாக எழுந்து விடலாகாது. அப்படி எழுந்து விட்டால், அந்தப் பந்தியைச் சேர்ந்த மற்றவர்களின் பாவத்தை அவன் அடைய வேண்டும்.
  • பழம், பட்சணம் இவைகளைக் குழந்தைகளுக்கு முதலிலும், மற்ற பதார்த்தங் களைப் பெரியவர்களுக்கு முதலிலும் பரிமாற வேண்டும்.

******* நன்றி:தினமலர் வாரமலர் 31.10.2010 ******************

No comments:

Post a Comment