Sunday, November 3, 2013

தண்ணிர்ப் பற்றாக்குறை நீங்கிப் பயன்தரும் 

கும்பமா முனியின் கரகநீர்க் கவிழ்த்துக் 
குளிர்மலர் நந்தனம் காத்துக் 
செம்பொன் நாட்டு இறைவற்கு அருளிய நினது 
திருவருட் பெருமையை மறவேன் 
நம்பனாக்கு இனிய அருள்மகப் பேறே 
நற்குணத்து ஓர்பெரு வாழ்வே 
வம்புஅறா மலர்த்தார் மழைமுகில் கூந்தல்
வல்லபைக் கணேசமா மணியே.       

No comments:

Post a Comment