தண்ணிர்ப் பற்றாக்குறை நீங்கிப் பயன்தரும்
கும்பமா முனியின் கரகநீர்க் கவிழ்த்துக்
குளிர்மலர் நந்தனம் காத்துக்
செம்பொன் நாட்டு இறைவற்கு அருளிய நினது
திருவருட் பெருமையை மறவேன்
நம்பனாக்கு இனிய அருள்மகப் பேறே
நற்குணத்து ஓர்பெரு வாழ்வே
வம்புஅறா மலர்த்தார் மழைமுகில் கூந்தல்
வல்லபைக் கணேசமா மணியே.
No comments:
Post a Comment