Wednesday, August 18, 2010

உமாசங்கருக்கு ஆதரவாக இடுகை



"உமாசங்கர் I.A.S. இதுவரை அதிகாரியாக சென்றவிடமெல்லாம் நல்ல பல சேவைகளை மக்களுக்கு அளித்தவர் என்பது வெள்ளிடை மலை. புதிய திட்டங்கள், செயல் முறைகள் என்று தனக்கென ஒரு பாணியில் நற்பணி செய்து வந்த அவருக்கு இன்றைய அரசு அளித்துவரும் "தண்டனை" , அதற்குரிய காரணம் எல்லாமே என் போன்ற ஒரு குடிமகனுக்கு மிகுந்த வருத்தத்தை அளித்துள்ளது.

நேர்மையான முறையில் வேலை பார்க்கும் ஒரு சில அதிகாரிகளையும் அதிகாரம் கொண்டும் அடக்க முயற்சிக்கும் அரசுக்கு தீவிரமான கண்டனங்கள்.. சுயலாபத்துக்காக அதிகாரிகளைப் பழிவாங்கும் போக்கினை இந்த அரசு கைவிட வேண்டும்.. துணிச்சலாக அரசை எதிர்த்து நிற்கும் உமாஷங்கரின் நேர்மையைப் பாராட்டுகிறோம்.."

4 comments:

Jerry Eshananda said...

Bravo.....

மதுரை சரவணன் said...

நல்லது...ஆதரவு நண்பரே... இணைப்போம் அனைவரையும் ஆதரவு கேட்டு.

சுவாமிநாதன் said...

ஜெரி ஈசானந்தன். said...

Bravo.....

நன்றிங்க

சுவாமிநாதன் said...

மதுரை சரவணன் said...

நல்லது...ஆதரவு நண்பரே... இணைப்போம் அனைவரையும் ஆதரவு கேட்டு.

நன்றிங்க

Post a Comment