நவராத்திரி விழா 2010 - நாள் நான்கைப் பார்க்க
நவராத்திரி விழா 2010 - நாள் ஐந்தைப் பார்க்க
நவராத்திரி விழா 2010 - நாள் ஆறு பார்க்க
நவராத்திரி விழா 2010 - நாள் ஏழைப் பார்க்க
அருள்மிகு சோலைக்குட்டி என்ற ஸ்ரீ அன்னகாமாட்சி அம்மன் திருக்கோயிலில் 15.10.2010 அன்று எட்டாம் நாள் நவராத்திரி விழா கொண்டாடப்பட்டது. எட்டாம் நாள் முறையாக திரு. மனோசிங் குடும்பத்தார், திரு ரத்தினக்குமார் அக்கா குடும்பத்தார், திருமதி சாந்தா குடும்பத்தார் மற்றும் திரு மோகன் குமார் குடும்பத்தார் பூஜையாகும்.
ஜெகன் அவர்களின் மனைவி மலர்களால் கோலம் போட்டு இருந்தார். ஜெகன் அவர்கள் அன்ன லட்சமி படம் அழகாக வரைந்து இருந்தார். ஸ்ரீ அன்னகாமாட்சி அம்மன் மற்றும் ஸ்ரீ ராக்காயி அம்மன் மிக அழகாக அலங்கரிக்கப்பட்டு இருந்தது. இரவு 8.00 மணிக்கு மேல் பூஜை ஆரம்பித்து இனிதே முடிந்தது,
உபயதார்களாகிய திரு. மனோசிங் குடும்பத்தார் (2 பேர்) அவர்களுக்கும் , திரு. ரத்தினக்குமார் அக்கா குடும்பத்தார்களுக்கு (1 பேர்), திருமதி சாந்தா குடும்பத்தார் (1 நபர்), திரு மோகன் குமார் அவர்களின் குடும்பத்தார்(3 பேர்)களுக்கும் மரியாதை செய்யப்பட்டது.

ஜெகன் அவர்களின் மனைவி மலர்களால் கோலம் போட்டு இருந்தார். ஜெகன் அவர்கள் அன்ன லட்சமி படம் அழகாக வரைந்து இருந்தார். ஸ்ரீ அன்னகாமாட்சி அம்மன் மற்றும் ஸ்ரீ ராக்காயி அம்மன் மிக அழகாக அலங்கரிக்கப்பட்டு இருந்தது. இரவு 8.00 மணிக்கு மேல் பூஜை ஆரம்பித்து இனிதே முடிந்தது,
உபயதார்களாகிய திரு. மனோசிங் குடும்பத்தார் (2 பேர்) அவர்களுக்கும் , திரு. ரத்தினக்குமார் அக்கா குடும்பத்தார்களுக்கு (1 பேர்), திருமதி சாந்தா குடும்பத்தார் (1 நபர்), திரு மோகன் குமார் அவர்களின் குடும்பத்தார்(3 பேர்)களுக்கும் மரியாதை செய்யப்பட்டது.

ஜெகன் அவர்கள் வரைந்த அன்ன லட்சமி படம்
ஸ்ரீ அன்னகாமாட்சி அம்மன்
ஸ்ரீ ராக்காயி அம்மன்
பிரசாதமாக புளியோதரையும் மற்றும் கருப்பு கொண்டைகடலை சுண்டல் வழங்கப்பட்டது.
எட்டாம் நாள் விழா இனிதே நிறைவு பெற்றது.
அருள்மிகு சோலைக்குட்டி என்ற ஸ்ரீ அன்னகாமாட்சி அம்மன் திருக்கோயில்
தல்லாகுளம், மதுரை - 625 002


பிரசாதமாக புளியோதரையும் மற்றும் கருப்பு கொண்டைகடலை சுண்டல் வழங்கப்பட்டது.
எட்டாம் நாள் விழா இனிதே நிறைவு பெற்றது.
அருள்மிகு சோலைக்குட்டி என்ற ஸ்ரீ அன்னகாமாட்சி அம்மன் திருக்கோயில்
தல்லாகுளம், மதுரை - 625 002
No comments:
Post a Comment