Sunday, October 17, 2010

நவராத்திரி விழா 2010

நவராத்திரி விழா 2010 - நாள் ஒன்பது

நவராத்திரி விழா 2010 - நாள் நான்கைப் பார்க்க
நவராத்திரி விழா 2010 - நாள் ஐந்தைப் பார்க்க
நவராத்திரி விழா 2010 - நாள் ஆறு பார்க்க
நவராத்திரி விழா 2010 - நாள் ஏழைப் பார்க்க
நவராத்திரி விழா 2010 - நாள் எட்டைப் பார்க்க

அருள்மிகு சோலைக்குட்டி என்ற ஸ்ரீ அன்னகாமாட்சி அம்மன் திருக்கோயிலில் 16.10.2010 அன்று ஒன்பதாம் நாள் நவராத்திரி விழா கொண்டாடப்பட்டது. ஒன்பதாம் நாள் முறையாக திரு. சுப்புராம் குடும்பத்தார், மற்றும் கடை ஊழியர்கள் பூஜையாகும்.

ஜெகன் அவர்களின் மனைவி மலர்களால் கோலம் போட்டு இருந்தார். ஜெகன் அவர்கள் சரஸ்வதி படம் அழகாக வரைந்து இருந்தார். ஸ்ரீ அன்னகாமாட்சி அம்மன் மற்றும் ஸ்ரீ ராக்காயி அம்மன் மிக அழகாக அலங்கரிக்கப்பட்டு இருந்தது. இரவு 8.00 மணிக்கு மேல் பூஜை ஆரம்பித்து இனிதே முடிந்தது,

உபயதார்களாகிய திரு. சுப்புராம் குடும்பத்தார் (3 பேர்) அவர்களுக்கும் , கடை திரு. ஊழியர்கள் (48 பேர்களுக்கும்) மரியாதை செய்யப்பட்டது.

ஜெகன் அவர்களின் மனைவி வரைந்த மலர் கோலம்

ஜெகன் அவர்கள் வரைந்த சரஸ்வதி படம்

ஸ்ரீ அன்னகாமாட்சி அம்மன்

ஸ்ரீ ராக்காயி அம்மன்

பிரசாதமாக சக்கரைப் பொங்கல் மற்றும் கடலைப் பருப்பு சுண்டல் வழங்கப்பட்டது.

ஒன்பதாம் நாள் விழா இனிதே நிறைவு பெற்றது.

அருள்மிகு சோலைக்குட்டி என்ற ஸ்ரீ அன்னகாமாட்சி அம்மன் திருக்கோயில்
தல்லாகுளம், மதுரை - 625 002




2 comments:

மாதேவி said...

நவராத்திரி அம்மன் அலங்காரங்கள்,கோலங்கள் அனைத்தும் நன்றாக இருந்தன.

சரஸ்வதி கோலம் மிக நன்றாக இருக்கிறது.

சுவாமிநாதன் said...

நன்றி மாதேவி அவர்களுக்கு

Post a Comment