Monday, October 18, 2010

நவராத்திரி விழா 2010

நவராத்திரி விழா 2010 - நாள் பத்து

நவராத்திரி விழா 2010 - நாள் ஒன்றை பார்க்க
நவராத்திரி விழா 2010 - நாள் நான்கைப் பார்க்க
நவராத்திரி விழா 2010 - நாள் ஐந்தைப் பார்க்க
நவராத்திரி விழா 2010 - நாள் ஆறு பார்க்க
நவராத்திரி விழா 2010 - நாள் ஏழைப் பார்க்க
நவராத்திரி விழா 2010 - நாள் எட்டைப் பார்க்க
நவராத்திரி விழா 2010 - நாள் ஒன்பதைப் பார்க்க

அருள்மிகு சோலைக்குட்டி என்ற ஸ்ரீ அன்னகாமாட்சி அம்மன் திருக்கோயிலில் 17.10.2010 அன்று பத்தாம் நாள் நவராத்திரி விழா கொண்டாடப்பட்டது. பத்தாம் நாள் முறையாக திரு. நாகராஜ் குடும்பத்தார், திரு ராஜா குடும்பத்தார், திரு சண்முகம் குடும்பத்தார் மற்றும் திரு ராமஜெயம் (நாடார் கடை) பூஜையாகும்.

ஜெகன் அவர்களின் மனைவி கலர் மற்றும் மலர்களால் கோலம் போட்டு இருந்தார். ஸ்ரீ அன்னகாமாட்சி அம்மன் மற்றும் ஸ்ரீ ராக்காயி அம்மனுக்கு இன்று சந்தனக் காப்பு அலங்காரம் செய்யப்பட்டு மிக அழகாக இருந்தது. இரவு 8.00 மணிக்கு மேல் பூஜை ஆரம்பித்து இனிதே முடிந்தது,

உபயதார்களாகிய திரு. ராமஜெயம் குடும்பத்தார் (2 பேர்), திரு ராஜா குடும்பத்தார் (2 பேர்), திரு சண்முகம் குடும்பத்தார் (3 பேர்), மற்றும் நாகராஜ் குடும்பத்தார்(2 பேர்)களுக்கும் மரியாதை செய்யப்பட்டது.




ஸ்ரீ அன்னகாமாட்சி அம்மன்



ஸ்ரீ ராக்காயி அம்மன்

பிரசாதமாக கேசரியும் மற்றும் பாசிப் பருப்பு சுண்டல் வழங்கப்பட்டது.

நவராத்திரி விழா இனிதே நிறைவு பெற்றது.

அருள்மிகு சோலைக்குட்டி என்ற ஸ்ரீ அன்னகாமாட்சி அம்மன் திருக்கோயில்
தல்லாகுளம், மதுரை - 625 002



No comments:

Post a Comment